Nelliady.Com

Click here to edit subtitle

ஊரோடு உறவாடுவோம்
யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், நவிண்டிலை வசிப்பிடமாகவும், தற்போது சுவிஸ் சொலதூணை வதிவிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி வெற்றிவேலாயுதம் அவர்கள் 01-02-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.மேலும்)
யாழ் வதிரி கரவெட்டியை பிறப்பிடமாகக்கொண்ட திரு கணபதிப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்கள் 05-10-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (மேலும்)
திரு கணபதிப்பிள்ளை கிருஷ்ணன் (முத்து)
பிறப்பு : 2 மார்ச் 1933 — இறப்பு : 31 யூலை 2013 கரவெட்டி வதிரி கதிர்காமகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கிருஷ்ணன் அவர்கள் 31-07-2013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.(மேலும்)
திருமதி ஐயாத்துரை இராசம்மா
இறப்பு : 6 யூலை 2013
யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை இராசம்மா அவர்கள் 06-07-2013 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.(மேலும்)
நெல்லியடி இணைய செய்தியாளர் தேவை.எமது இணையத்திற்கு செய்திகளை  வழங்கும்  செய்தியாளர்கள் தேவை  (மேலும்)
மனிதர்க்கு வாழ்க்கையை சாதகமாகவும், பாதகமாகவும் உருவாக்கி வழிநடத்துபவர்கள் நவக்கிரகங்கள் என்று ஜாதக ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அதில் குரு என அழைக்கப் படும் வியாழ பகவான் எதிர்வரும் மே 28ம் திகதி ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகின்றார். (மேலும்)
நெல்லை முருகனின் 10 ஆம் நாள் உற்சபம். (தீர்த்தம்) - 24.05.2013
புகைப்பட தொகுப்பு (மேலும்)
நெல்லை முருகனின் 9 ஆம் நாள் உற்சபம். (தேர்) புகைப்பட தொகுப்பு  (மேலும்)
நெல்லை முருகனின் 8 ஆம் நாள் உற்சபம் (வேட்டை திருவிழா ) 22-05-2013 (மேலும்)
நெல்லை முருகனின் 5 ம் திருவிழாவின் போது எடுக்க பட்ட புகைப்பட தொகுப்பு  (மேலும்)
நெல்லை முருகனின் 1 ஆம் நாள் உற்சப நிகழ்வுகள். (கொடியேற்றம்)15.05.203 (மேலும்)
பங்குனி உத்தரத்தின் போது நெல்லை முருகனின் ஆனந்தக் காவடி நிகழ்வின் காணொளித் தொகுப்பு...26-03-2013 (மேலும்)
நெல்லியடி தடங்கன் புளியடி முருகமூர்த்தி ஆலய வருடாந்த மகோற்சவம் 15.05.2013 கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பம். உலகேங்கும் பரந்து வாழும் எம் நெல்லியடி உறவுகள் எமது நெல்லியடி/ nelliady.com பக்கங்கள் தினம் தினம் விஜயம் செய்து, முருகனின் அருளை பெற்றேகும் வண்ணம் கேட்டுகொள்கிறோம். (RANDOM PHOTO)
துயர் பகிர்வு ....நெல்லியடி மத்திய மகா வித்தியாலய வீதியை சேர்ந்த திரு திருநாமம் மார்க்கண்டு (யப்பான்) அவர்கள் நேற்று 13.05.13 அன்று அகால மரணமானார்.அன்னாருக்கு எமது அஞ்சலியும், அவர் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிதுகொள்கின்றோம்.மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
நெல்லியடி தடங்கன் புளியடி முருக மூர்த்தி ஆலய 2013 ஆம் ஆண்டிற்கான வருடாந்த மகோட்சபம் 15-05-2013 புதன் கிழமை அன்று ஆரம்பமாகவுள்ளது...
அனைத்து அடியார்களையும் வருகை தந்து முருகன் அருளை பெற்றருளுமாறு வேண்டி நிற்கின்றோம்..(VDO)
Flag Counter

Oops! This site has expired.

If you are the site owner, please renew your premium subscription or contact support.